Followers

Monday, November 25, 2019

ரூபாய் 50,000 வருங்கால வைப்பு நிதி

இன்று நம் பள்ளியில் முன்னாள் மாணவி செல்வி சக்தி அவர்களுக்கு தந்தை விபத்தில் இருந்தமைக்கான உதவித்தொகை நம் பள்ளியின் மூலம் விண்ணப்பித்து  ரூபாய் 50,000 வருங்கால வைப்பு நிதியாக வங்கியில் செலுத்தப்பட்ட பத்திரம் திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலர் மூலம் இன்று வழங்கப்பட்டது இந்த வைப்பு நிதியை பெற்றுக்கொடுத்த நம் பள்ளிக்கு பாராட்டுக்கள்👏👏👏👏👏👏

No comments:

Post a Comment