Followers

Friday, September 24, 2021

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தாள் முத்திரை வைத்தல் வீடியோ*

 


https://youtu.be/df3r8jnw_pM
 

https://youtu.be/7wCElOfjijU

🌹 *ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021*


🌷 வாக்குச்சீட்டின் வண்ணங

https://youtu.be/XppTtVV7SjE


🌷வாக்குப்பெட்டி திற

https://youtu.be/mwwxjKuk4RU


🌷வாக்குப்பெட்டியை Paper Seal

https://youtu.be/ohCAl1VWFaE


🌹 *வாக்குப்பதிவு அலுவலர் பணிகள்*


🌷 Polling Officer 1


https://youtu.be/YcdYGLwwCY0


🌷 Polling Officer 2

 

https://youtu.be/IjaC6o8Hat0


🌷 Polling Officer 3

 

https://youtu.be/k3ePGBa29ls


🌷 Polling Officer 4

https://youtu.be/Qx2ttvoo8zA


🌷 Polling Officer 5

https://youtu.be/hvwSUB1npSw


🌷 Polling Officer 6

https://youtu.be/y9oHl0wstIg

Wednesday, September 22, 2021

Tuesday, September 7, 2021

CHROME CAST வழங்கிய கல்வி 40

 




















CHROME CAST வழங்கிய கல்வி 40


பம்பில்பி அறக்கட்டளை சார்பாக   கல்வி40  செயலியினை மாணவர்கள்  பார்ப்பதற்கு  ஏதுவாக CHROME CAST வழங்கி   கல்வி 40

மனித வாழ்க்கையில் கல்வி எவ்வாறு முக்கியம் என்று திருக்குறளில் கல்விக் என்று நாற்பதாவது அதிகாரம் திருவள்ளுவர் நமக்காக கொடுத்துள்ளார் அதுபோல  திரு பிரேம்குமார் அவர்கள் ஏழை மாணவர்களுக்காக கல்வி 40 என்ற செயலியை உருவாக்கி  அனைவருக்கும் இலவசமாக வழங்கி வருகிறார்கள் அச் செயலியை அனைத்து பள்ளிகளிலும் சாதாரண தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு கல்வி கற்கும் வகையில் தற்போது அரசு பள்ளிகளுக்கு குரோம்காஸ்ட் டிவைஸ் இலவசமாக வழங்கி வருகிறார்கள் திரு பரத் அவர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று கல்வி நாற்பதில் உள்ள அனைத்து வசதிகளையும் ஆசிரியர்களுக்கு விளக்கி அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இலவசமாக வழங்கி வருகிறார்கள் பாப்பாகுடி ஒன்றியத்தில் எஸ் எஸ் கே வி சாலா ஆரம்பப்பள்ளி முக்குடல் இடைநிலைஆசிரியர் திரு அண்டோ குழந்தை ராஜேஷ் அவர்களின் முயற்சியால் திரு பரத் சார் அவர்களின் வழியாக பாப்பாகுடி ஒன்றியத்தில் 10 பள்ளிகளுக்கு குரோம் காஸ்ட் டிவைஸ் வழங்கப்பட்டது மேலும் ஒன்றியத்தில் உள்ள 10 பள்ளிகளுக்கு வழங்க அவர்கள் திட்டமிட்டு உள்ளார்கள் மாணவர்களின் கல்வி வளர்ச்சியையே உயரிய நோக்கமாக கொண்டு  செயல்பட்டு வரும் கல்வி 40 திரு பிரேம் குமார் அவர்களுக்கு பாப்பாகுடி வட்டார கல்வி அலுவலர் திருமதி கல்யாணி அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் சார்பாக மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் அவர்கள் கல்வி பணியானது அனைத்து மாணவர்களையும் சென்றடைந்து வளமான பாரதத்தை உருவாக்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் நன்றி