Followers

Friday, July 19, 2024

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

எஸ் எஸ் கே வி சாலா ஆரம்ப பள்ளியின் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் வகுப்புகள் தொடங்கப்பட்டன .வகுப்பிற்கு தன்னார்வலராக செல்வி இசக்கிகிளி அவர்கள் நடத்தி வருகிறார்கள். புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் சேர்ந்து கல்வி கற்று எழுத்தறிவு முழுமையாக பெற்று நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல புதிய பாரத எழுத்தறிவு திட்டத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் . தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் தன்னார்வலர் இசக்கிகிளிக்கு பாராட்டுக்கள்.

No comments:

Post a Comment